சாக கிடந்தவரை போராடி காப்பாற்றிய Hero | Constable’s Timely Saves Elderly Accident Victim, TN Police
By Pakka Admin - Dec 13,2019

திருச்சி முக்கொம்பு அருகே எலமனூர் அண்ணாநகரை சேர்ந்தவர் பிரபு (வயது 32). கடந்த 2003 ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர், தற்போது ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நவம்பர் 6ஆம் தேதி இவர், திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து வாகனத்தில் பணியில் இருந்தார்.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
http://www.youtube.com/user/newsglitz?sub_confirmation=1
Related Videos

Tamilnadu News
Dec,19 2019 11:09 AM
...

Tamilnadu News
Dec,19 2019 11:09 AM
கொலை செய்ய...

Tamilnadu News
Dec,19 2019 09:57 AM